நினைவு 33 words Artwork: Maithreyi R பல அடக்கு மதில்களாய் அமைத்துக்கொள்கிறோம் நம் சுயத்தை, பல நிலை அரண்களுக்கு நடுவே உள்ள கோட்டையைப் போல்! சில சொற்களுக்கு மட்டுமே அந்த அதிசய சக்தி, மாவீரன் கையெரிந்த வேலைப் போல், சுவர்களனைத்தையும் தகர்த்து, சுயத்திலே தடம் பதிக்க… — அயலவன் Author Neeraj Bharadwaaj Unapologetically curious